பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 30 décembre 2013

ஆன்ம ஒளியின் தரிசனம்

                                                            


சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
ஒருவனே சொல்லுதற்கரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம்
அறுக்கும் ஆனந்த மாக்கடலே
தீதிலா நன்மை திருவருட் குன்றே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாதுநீ போவதோர் வகையெனக் கருவாய்
வந்து நின் இணையடி தந்தே!                                                      - மாணிக்க வாசகர்


தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனதினால் சிந்திக்கப்
போய் பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!                   -  ஆண்டாள்


வானாய்  நிலனாய் வளியாய் அனலாய் 
தானாய் வழிபடுநான் தான் தானாய் .....
ஐந்நிறமாய் அந்நிறத்தின் ஆமொளியாய் அவ்வொளிக்குள் 
எந்நிறமும் வேண்டா இயனிறமாய்   .....                                  - வள்ளலார்


தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா                            - பாரதியார்


பேரொளியாய்ப் புன்னகைத்துப் பெய்மழைபோல் என்நெஞ்சம்
சீரொளியால்  பண்படவே  சிந்தையிலே  நீயொளிர்ந்து
தாயனைய  நாடிவந்துத்   தாள்சேர்த்து  ஊழ்மாற்றி
நீயணைத்துத்  தந்தசுகம்   "நீ"!                                                      









Aucun commentaire:

Enregistrer un commentaire