பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 24 février 2013

பெண்ணெனும் புதிர்

                                                                Woman Hiding Painting

ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான உறவு, இறைவன் உலக வாழ்வில் அளித்த ஓர் அற்புதக் கொடை. மெல்லியலாள் ஒருத்தியும், வலிமை மிக்க ஒருவனும் அன்பால் கனிந்து,பேதங்களை மறந்து, துறந்து ஒருவரில் ஒருவர் தன்னை இழக்கும்போது பெறும் பந்தம் காலம் கடந்து நிற்கும் சக்தி படைத்தது. தனக்குள் முகிழ்க்கும் அந்த நுண்ணுணர்வை போற்றிப் பாதுகாத்து வளர்ப்பதில்தான் அந்த உறவின் வெற்றி அடங்கியிருக்கிறது. அதற்காக செய்யும் காரியங்கள் தியாகங்கள் அல்ல. விட்டுக் கொடுப்பது தோல்வியல்ல. காதலில் சரணாகதி தலைக்குனிவு அல்ல. உடல் இணைப்பு அங்கு முதன்மை அல்ல.. இன்னும், இன்னும் என்று நெருங்கும் உள்ளங்கள், ஒன்றுக்குள் ஒன்று ஆழ்ந்து, ஒன்றை விட்டு ஒன்று பிரிய முடியா நிலையில் உண்டாவதே அந்த உறவென்னும் பாலம். அதற்கென ஓர் புனிதம் உண்டு. அன்புப் பெருக்கால் தன்னைக் காதலருக்கு வழங்கும் ஆகுதி அது. வாழ்க்கையின் தொடர் போராட்டங்களை, துன்பங்களைத் தாங்கும் மனவலிமையின் அடிக்கல் அது.

திருமதி சிமோன்


                                                            நிழல் யுத்தம் 
                                                                   (பாலகுமாரன்)

பெண்ணைப் புரிந்துகொள்ள ஆற்றல் வேண்டும். அவகாசம் வேண்டும். அனுபவம் வேண்டும். எல்லாவற்றையும் விடப் புரிந்து கொள்ளும் ஆவல் வேண்டும். "மாயப் பிசாசு" என்று மருண்டவரை மீறி, "நொந்து கெடுவாய்" என்று சிந்தித்தவனைப் புறக்கணித்து, நீயும் நானும் ஒன்றா என்று யோசிக்கும் ஆணுக்குப் புத்தி வலிமை வேண்டும். எங்கு மோதினோம், எப்போது பிரிந்தோம் என்று வரலாறு ஆராய வேண்டும். பார்க்கும்போது தோன்றும் பிரமிப்பைப் புறக்கணித்து விட்டு, நுகரும்போது கிடைக்கும் போதையை மறந்து விட்டு, "நீ யார்" என்று தனக்குள்ளேயே கேட்க வேண்டும். 

கேட்டிருக்கிறார்கள்; காலம் காலமாய்க் கேள்வி கேட்டிருக்கிறார்கள்; நுண்ணறிவும், மெல்லிய உணர்வும் கொண்ட ஆண்கள் கேட்டிருக்கிறார்கள்.

                                            "யாயும் யாயும் யாராகியரோ 
                                              எந்தையும் நுந்தையும் 
                                              எம்முறைக் கேளிர்?"

எப்படி எனக்கு நீ உறவானாய் - உறவென்று ஆன பிறகு எப்படி எனக்குள் தடமானாய் - எது நம்மைப் பிரியவோட்டாமல் செய்த சக்தி என்று வியந்து நின்றிருக்கிறார்கள். விடைதான் கண்டதில்லை!

கல்பகோடி காலமாய் ஓர் உறவு விநோதமாய், விடையறியாமல், வளர்ந்து வந்திருக்கிறது, வளர்ந்து வருகிறது.



,yf;fpaj;jpy; ngz;fs;

jPq;fdp ngw;w jPe;jkpo; Xsitahh;
khq;fdp cw;w kjpg;GW mk;ikahh;
ehd;kyh; R+l;ba eq;if Nfhijahh;
jhz;kyh; gzpe;j jz;zpir Qhdpahh;
mq;fit rq;fit Mjp ke;jpahh;
kq;ifah;f; furpahh; kfpo;er; nrs;isahh;
ntz;zpf; Faj;jpahh; nts;sp tPjpahh;
,d;d gyUk; ,Ue;jhh; me;ehs;;;
md;WNghy; ,d;Wk; Md;w mwpthy;
vd;Wk; rpwe;Nj Vw;wk; ngWth;!
,ay;njhWk; gapYk; ,d;dpa yhNu
,aw;Wk; nray;fspy; ,ay;gha;r; rpwg;gh;!
,yf;fpak; ,ak;Gk; ,d;ndwp xOf;fk;!
,yl;rpa tho;tpy; ,d;gk; epiyf;Fk;!
ngz;ikNa vd;Wk; ngUik Nrh;f;Fk;!
fz;nzdg; Nghw;wpf; fhg;gJ flNd!

               NjtuhR

Aucun commentaire:

Enregistrer un commentaire