பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 15 novembre 2010

வந்தனை செய்ய வேண்டிய சிந்தனை :

-    இறைவனிடம் வேண்டும் உதடுகளைவிட, சமயத்தில் உதவும் கரங்கள் புனிதமானவை

-    பிறர் குற்றங்களில் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால், பிறர்  நிறைவுகளில் உனக்கு வருத்தம் ஏற்படுவது இயல்பு.

-    அன்பு குறைந்திருக்கும்போது குற்றங்கள் பெரிதாகத் தெரிகின்றன.

-    விளக்கு எரிந்தால் அதன் எண்ணெய் குறையும். உன் மனம் எரிந்தால் உன் எண்ணம் தேயும்.